Skip to main content

விடை 3385

இன்று காலை வெளியான வெடி:
கி பி 1526 இல் வென்றவர் கால் வெட்ட சூழ்ச்சியில் சிக்கிய  கூத்தன் (4)

இதற்கான விடை: சபாபதி


முதலாம் பானிபட் போரில் (1526)  வெற்றியடைந்தவர் பாபர்; சதி + பாப = சபாபதி,

தில்லையில் கனகசபையில் ஆடும் நடராஜர்.



Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (41):

1) 6:10:42 எஸ்.பார்த்தசாரதி
2) 6:12:30 KB
3) 6:16:46 சங்கரசுப்பிரமணியன்
4) 6:17:04 ராஜா ரங்கராஜன்
5) 6:18:32 முத்துசுப்ரமண்யம்
6) 6:20:16 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7) 6:21:14 ரவி சுப்ரமணியன்
8) 6:22:29 விஜி ஶ்ரீனிவாசன்
9) 6:22:40 நாதன் நா தோ
10) 6:32:47 K.R.Santhanam
11) 6:34:36 ரா. ரவிஷங்கர்...
12) 6:34:41 லட்சுமி சங்கர்
13) 6:37:19 தி.பொ.இராமநாதன்
14) 6:43:19 மீனாக்ஷி கணபதி
15) 6:44:46 மீ.பாலு
16) 6:57:17 சுந்தர் வேதாந்தம்
17) 7:01:02 மீ கண்ணன்
18) 7:03:01 நங்கநல்லூர் சித்தானந்தம்
19) 7:03:39 ராமராவ்
20) 7:08:50 ஆர்.நாராயணன்.
21) 7:11:59 ராதா தேசிகன்
22) 7:25:33 மடிப்பாக்கம் தயானந்தன்
23) 7:26:01 கு. கனகசபாபதி , மும்பை
24) 7:30:07 ரவி சுந்தரம்
25) 7:54:46 ரமணி பாலகிருஷ்ணன்
26) 7:59:35 ஶ்ரீவிநா
27) 8:01:04 மீ.பாலு
28) 8:14:26 ராஜி ஹரிஹரன்
29) 9:06:31 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
30) 10:11:54 ஆர். பத்மா
31) 10:14:13 அம்பிகா
32) 10:27:05 Sandhya
33) 11:33:50 சதீஷ்பாலமுருகன்
34) 11:52:29 மாலதி
35) 12:17:55 எஸ் பி சுரேஷ்
36) 14:44:04 மு க பாரதி
37) 18:42:46 ஏ.டி.வேதாந்தம்
38) 18:43:20 பத்மாசனி
39) 20:07:29 சித்தன்
40) 20:10:37 மு.க.இராகவன்.
41) 20:24:37 திருக்குமரன் தங்கராஜ்

**********************

Raghavan MK said…
A peek into... todays riddle!
.....👇🏽

🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽

_ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே_ - _காசு_
_காரியத்தில் கண்_ _வையடா_ _தாண்டவக்கோனே!_

---------------------------------------
முதலாம் பானிபட் போர் (Battle of Panipat) என்பது *பாபரின்* படையெடுப்பு படைகளுக்கும், தில்லியை ஆண்ட இப்ராகிம் லோடியின் படைகளுக்கும் இடையே, பானிபத்த்தில் 21 ஏப்ரல் 1526 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரின் முடிவில் தில்லியில் முகலாயப் பேரரசு நிறுவப்பட்டது !

*********************
_கி பி 1526 இல் வென்றவர் கால் வெட்ட சூழ்ச்சியில் சிக்கிய கூத்தன் (4)_

_கி பி 1526 இல் வென்றவர்_
= *பாபர்*
_கால் வெட்ட_
= *பாப(ர்)*
_சூழ்ச்சி_
= *சதி*
_சூழ்ச்சியில் சிக்கிய_
= *ச+பாப+தி*
= *சபாபதி*
= _கூத்தன்_
*************************
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
_சைவர்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும்_ , _அவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே_ *_கூத்தன்_* _திருக்கோலம்_ _ஆகும்_ . _நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின்_ _108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது._ _எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே_ _சிவனின் நடனத் தோற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன_ . _பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்._
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏🏽🙏🏽🙏🏽

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...