Skip to main content

விடை 3370


இன்று (16 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
கோப்பையை வாங்கியவர் அடைந்தது குடம் முனை உடைந்தது அங்கே ஒன்றுமில்லை (5)

இதற்கான விடை: வெற்றிடம் 

உலகக் காலபந்தாட்டப் போட்டி முடிந்து பிரான்ஸ் கோப்பை வென்றது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதைத் திறந்து பார்த்தால் உள்ளே, திராட்சை ரசமோ,  ஷாம்பெயினோ எதுவுமில்லையாம்.  அப்படி ஒன்றுமில்லாத   கோப்பையைக் கொடுத்ததை உலகோர் அறியச் செய்யும் வண்ணம் இன்றைய வெடி வீசப்பட்டது. அதனால் வெற்றுக் கோப்பைக்காக நாட்களையும் ஆண்டுகளையும் விரயம் செய்து விளையாட வேண்டாமென்று தமிழ் கூறும் நல்லுலகிற்கு எச்சரிக்கிறேன்.
 


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்த அறுபத்துமூவர் :

1) 6:04:21 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:45 ரவி சுப்ரமணியன்
3) 6:05:56 சதீஷ்பாலமுருகன்
4) 6:06:08 லட்சுமி சங்கர்
5) 6:06:14 ரா. ரவிஷங்கர்...
6) 6:06:15 மும்பை ஹரிஹரன்
7) 6:06:18 ரங்கராஜன் யமுனாச்சாரி
8) 6:06:39 நங்கநல்லூர் சித்தானந்தம்
9) 6:06:55 வி ன் கிருஷ்ணன்
10) 6:07:15 திருமூர்த்தி
11) 6:07:18 மு.க.இராகவன்.
12) 6:07:21 ரமணி பாலகிருஷ்ணன்
13) 6:10:10 KB
14) 6:13:15 புவனா சிவராமன்
15) 6:14:22 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
16) 6:15:13 விஜி ஶ்ரீனிவாசன்
17) 6:18:13 ஆர். பத்மா
18) 6:18:31 மீனாக்ஷி கணபதி
19) 6:21:22 முத்துசுப்ரமண்யம்
20) 6:23:42 பானுபாலு
21) 6:25:40 K.R.santhanam
22) 6:28:08 மீ கண்ணன்
23) 6:31:53 வானதி
24) 6:32:10 ராஜா ரங்கராஜன்
25) 6:32:22 லதா
26) 6:34:39 விஜயா ரவிஷங்கர்
27) 6:37:39 சங்கரசுப்பிரமணியன்
28) 6:38:27 ஆர்.நாராயணன்.
29) 6:40:52 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
30) 6:41:49 பானுமதி
31) 6:45:59 மைத்ரேயி
32) 6:46:08 சுபா ஸ்ரீநிவாசன்
33) 6:47:45 ஶ்ரீவிநா
34) 6:48:18 பூமாதேவி
35) 6:48:56 ஏ.டி.வேதாந்தம்
36) 6:49:24 பத்மாசனி
37) 6:55:16 Sandhya
38) 6:58:14 Sucharithra
39) 7:10:02 சித்தன்
40) 7:12:41 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
41) 7:13:14 மாலதி
42) 7:15:02 அம்பிகா
43) 7:23:52 ராதா தேசிகன்
44) 7:26:38 கு.கனகசபாபதி, மும்பை
45) 7:34:57 மடிப்பாக்கம் தயானந்த தயானந்த்
46) 7:38:22 ராமராவ்
47) 7:46:57 இலவசம்
48) 7:50:10 சுந்தர் வேதாந்தம்
49) 7:52:55 ஸௌதாமினி
50) 8:18:17 நாதன் நா தோ
51) 8:20:30 பினாத்தல் சுரேஷ்
52) 8:43:51 மீனாக்ஷி
53) 9:22:26 கேசவன்
54) 10:00:36 ராஜி ஹரிஹரன்
55) 11:01:12 தி பொ இராமநாதன்
56) 13:34:15 மு க பாரதி
57) 15:02:32 தேன்மொழி
58) 16:20:45 எஸ் பி சுரேஷ்
59) 16:43:03 செந்தில் சௌரிராஜன்
60) 16:46:35 கல்யாணி தேசிகன்
61) 17:19:42 பாலா
62) 18:26:53 கி மூ சுரேஷ்
63) 18:31:34 ரவி சுந்தரம்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!


ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு, “இதற்கு மேல் என்னால் முடியாது…’ என்று சொல்பவன் சராசரி. “என் லட்சியத்தை எட்டும் வரை, முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்…’ என்று சொல்பவன், சாதனையாளன்.

தோல்வியால் துவண்டவர்களை, இந்த உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை. தோல்வி உங்களுக்கு, புதிய உற்சாகத்தையும், வைராக்கியத்தையும் கொடுக்க வேண்டுமே தவிர, விரக்தியைக் கொடுக்கக் கூடாது. யாருக்கும் முதல் முயற்சியிலேயே, மிகப் பெரிய *வெற்றி* கிடைத்து விடுவதில்லை.

தடைக்கற்களை, முன்னேற்றத்துக்கான படிக்கற்கள் என்று நினைத்துக் கொள்வோம். “வீழ்ந்தோம்’ என்று இந்த உலகம், நம்மைப் பற்றிச் சொல்லும் போது, அதே உலகம், “வென்றோம்’ என்று சொல்லும்படி சாதித்துக் காட்டுவோம்


_கோப்பையை வாங்கியவர் அடைந்தது குடம் முனை உடைந்தது அங்கே ஒன்றுமில்லை (_ 5)

_கோப்பையை வாங்கியவர் அடைந்தது
= *வெற்றி*

குடம் முனை உடைந்தது
=(கு) **டம்*

அங்கே ஒன்றுமில்லை
= *வெற்றி+டம்*
= *வெற்றிடம்*

*கவிதை : வெற்றிடம் !*
- கோவி.கண்ணன்


ஒளியின் வெற்றிடம் இருள் !
உறவின் வெற்றிடம் பகை !
நம்பிக்கையின் வெற்றிடம் துரோகம் !
அறிவின் வெற்றிடம் அஞ்ஞானம் !
அன்பின் வெற்றிடம் சினம் !
திருப்தியின் வெற்றிடம் ஆசை !
மகிழ்ச்சியின் வெற்றிடம் துக்கம் !
அடக்கத்தின் வெற்றிடம் தற்பெருமை !
நாணயத்தின் வெற்றிடம் சூழ்ச்சி !

வெற்றிடங்கள் என எதுவுமில்லை உலகில் !
வெற்றிடங்களில் எது நிறைந்திருக்கிறது,
என்பதன் பொருளில்
வெற்றிடங்கள்,
வெற்றித் தடங்கள்
அல்லது
வெற்றுத் தடங்கல்
என்று அறியப்படுகிறது !

🙏🏽🙏🏽🙏🏽

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.