Skip to main content

விடை 3381


இன்று (27 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
சம்பளத்தில் ஒரு பகுதி பூக்களிலிருந்து வந்தது என்று புத்தகத்தில் கண்டேன் (5) 

இதற்கான விடை:  படித்தேன் 

படி = allowance  (dearness allowance, house rent allowance, travel allowance  etc)

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
**********👇🏽**********
கண்ணதாசனின் *_தேனினும்_* இனிய பாடல் வரிகள்!

" _பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்_
_அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்_
_அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்"_

எத்தனைத் *தேன்* ? மூன்றே வரிகளில் ஏழு தேன் !
அதிலும் மலைத்தேன் என்று ஒரு சிலேடைத் தேன்!

_"கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் என_
__ஒரு *படித்தேன்* பார்வையில் குடித்தேன்!"_
*************************
_சம்பளத்தில் ஒரு பகுதி பூக்களிலிருந்து வந்தது என்று புத்தகத்தில் கண்டேன்(5)_

_சம்பளத்தில் ஒரு பகுதி_
= *படி*

(பணியாளர்களுக்குப் பயணச் செலவு, வீட்டு வாடகை, விலைவாசி உயர்வு முதலிய செலவுகளை ஈடுகட்டும் நோக்கில் அடிப்படைச் சம்பளத்தோடு குறிப்பிட்ட விகிதத்தில் வழங்கப்படும் தொகை.

‘தினப் *படி* ’
‘அகவிலைப் *படி* ’
‘பயணப் *படி* ’)

_பூக்களிலிருந்து வந்தது_
= *தேன்*

_புத்தகத்தில் கண்டேன்_
= *படி+தேன்*
= *படித்தேன்* ★

★படித்தேனுக்கு நடுவில் வந்துள்ள *த்* ஒர்
புணர்ச்சி விகாரம்! (தோன்றல் விகாரம்)
படி + தேன் = படித்தேன்

*தோன்றல் விகாரம்*
இரு சொற்களுக்கு இடையில் எழுத்தோ, சாரியையோ தோன்றுவது தோன்றல் விகாரம் எனப்படும்.
சான்று:
பூ+கொடி
= பூங்கொடி (ங் என்ற எழுத்துத் தோன்றியது)
யானை+கொம்பு
= யானைக் கொம்பு (க் என்ற எழுத்துத் தோன்றியது)
ஆ+பால்
= ஆவின் பால் (இன் என்ற சாரியை தோன்றியது

பூ+கொடி என்பதை இயல்பாக, பூகொடி என்று சேர்த்தும், இடையில் ங் என்ற மெய் எழுத்துத் தோன்ற, பூங்கொடி என்று சேர்த்தும் சொல்லிப் பாருங்கள். பின்னதிலேயே ஓசை இனிமை உள்ளதை உணரலாம்.
*************************
கண்ணதாசனின் பாடல் வரிகள் உம்மை *தேன்* குடித்த நரியாக மாற்றினால் அதற்கு யார் பொறுப்பு ?!

அந்த *படி* யளக்கும் பரந்தாமனே பொறுப்பு!

🙏🏽💐சரணம்! 💐🙏🏽
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (45):

1) 6:01:08 ஶ்ரீவிநா
2) 6:03:00 ரவி சுப்ரமணியன்
3) 6:05:58 நாதன் நா தோ
4) 6:06:39 கேசவன்
5) 6:06:52 ராமராவ்
6) 6:08:13 KB
7) 6:08:17 திருமூர்த்தி
8) 6:10:24 நங்கநல்லூர் சித்தானந்தம்
9) 6:12:03 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
10) 6:12:35 சித்தன்
11) 6:16:13 மீனாக்ஷி கணபதி
12) 6:17:00 எஸ்.பார்த்தசாரதி
13) 6:18:12 சங்கரசுப்பிரமணியன்
14) 6:18:50 ரவி சுந்தரம்
15) 6:22:49 சுந்தர் வேதாந்தம்
16) 6:26:02 லதா
17) 6:27:17 லக்ஷ்மி ஷங்கர்
18) 6:27:32 சதீஷ்பாலமுருகன்
19) 6:28:28 ராஜா ரங்கராஐன்
20) 6:38:48 லட்சுமி மீனாட்சி, மும்பை
21) 6:40:48 கு.கனகசபாபதி, மும்பை
22) 6:48:15 மடிப்பாக்கம் தயானந்தன்
23) 7:02:51 அம்பிகா
24) 7:20:34 ஆர்.நாராயணன்.
25) 7:27:36 ரங்கராஜன் யமுனாச்சாரி
26) 7:50:33 வி ன் கிருஷ்ணன்
27) 8:02:23 கி மூ சுரேஷ்
28) 8:03:34 எஸ் பி சுரேஷ்
29) 8:12:23 ராதா தேசிகன்
30) 8:29:53 முத்துசுப்ரமண்யம்
31) 9:38:58 மீனாக்ஷி
32) 10:15:50 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
33) 10:17:42 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
34) 10:51:27 மு.க.இராகவன்.
35) 11:47:29 கோபாலகிருஷ்ணன் வீசீ
36) 12:10:40 சுபா ஸ்ரீநிவாசன்
37) 13:45:22 மீ.பாலு
38) 14:31:51 மாலதி
39) 14:45:42 ஆர். பத்மா
40) 14:54:31 ரமணி பாலகிருஷ்ணன்
41) 14:56:12 புவனா சிவராமன்
42) 15:46:48 பாலா
43) 17:17:34 தேன்மொழி
44) 17:38:02 கல்யாணி தேசிகன்
45) 19:30:08 மீ கண்ணன்
**********************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.