Skip to main content

விடை 3380

இன்றைய வெடி:
பொறுப்போ கஷ்டமோ இல்லா படித்த சூழலில் மீனவரின் சாதனம் யமுனைக் கரையில் (6)

இதற்கான விடை:  கவலையற்ற = கற்ற + வலை + ய 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (47):

1) 6:04:43 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:06 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:06:59 ராஜா ரங்கராஜன்
4) 6:11:57 நாதன் நா தோ
5) 6:14:04 ரவி சுப்ரமணியன்
6) 6:15:17 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:18:51 KB
8) 6:20:13 மீனாக்ஷி கணபதி
9) 6:21:18 திருமூர்த்தி
10) 6:23:46 கேசவன்
11) 6:24:50 லதா
12) 6:25:47 Suba Srinivasan
13) 6:26:41 ராமராவ்
14) 6:30:55 ஆர்.நாராயணன்.
15) 6:31:10 எஸ் பி சுரேஷ்
16) 6:32:27 மும்பை ஹரிஹரன்
17) 6:33:44 ஆர்.பத்மா
18) 6:38:07 சங்கரசுப்பிரமணியன்
19) 6:46:51 சுந்தர் வேதாந்தம்
20) 6:47:30 ரவி சுந்தரம்
21) 6:48:06 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
22) 6:49:08 ராதா தேசிகன்
23) 6:51:30 லட்சுமி சங்கர்
24) 7:32:33 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
25) 7:35:17 பினாத்தல் சுரேஷ்
26) 7:40:12 அம்பிகா
27) 8:05:15 மடிப்பாக்கம் தயானந்தன்
28) 8:15:41 சித்தன்
29) 8:32:25 Sandhya
30) 8:39:42 மு க பாரதி
31) 9:05:34 ராஜி ஹரிஹரன்
32) 9:15:46 கி மூ சுரேஷ்
33) 9:22:04 மீனாக்ஷி
34) 9:49:31 மீ.பாலு
35) 11:17:07 வானதி
36) 12:26:20 தேன்மொழி
37) 14:17:11 சாந்திநாராயணன்
38) 14:30:39 மு.க.இராகவன்.
39) 14:40:48 மாலதி
40) 17:34:50 மாதவ்
41) 18:15:03 முத்துசுப்ரமண்யம்
42) 18:21:11 பா நிரஞ்சன்
43) 18:21:40 ரமணி பாலகிருஷ்ணன்
44) 19:00:59 செந்தில் சௌரிராஜன்
45) 19:12:17 ஶ்ரீவிநா
46) 19:24:42 சதீஷ்பாலமுருகன்
47) 20:35:45 வி ன் கிருஷ்ணன்
**********************
Raghavan MK said…

A peek into today's riddle!
............👇🏽.............
*_கவலை இல்லாத மனிதன்!_*
_உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே_
_கவலை இல்லாத மனிதன்!_

_போவதைக் கண்டு கலங்காமல்_
_வருவதைக் கண்டு மயங்காமல்_
_மெய் தளராமல் கை நடுங்காமல்_
_உண்மையை பொய்யை உணர்ந்தவனே_

_கவலை இல்லாத மனிதன்!_
************************
_பொறுப்போ கஷ்டமோ இல்லா படித்த சூழலில் மீனவர்களின் சாதனம் யமுனைக் கரையில் (6)_

இன்றைய புதிர் ஒரு
சிக்கலான புதிர்!

*_சிக்கலானாலும் சிங்காரமானது!_*

கிழக்கே போகும் ரயில் போன்று நீளமான புதிர்!
🚂🚂🚂🚂🚂🚂🚂🚂

இதில் குழப்புவதற்கென்றே இரண்டு குறிப்பீடு (Indicators ) வேறு! (சூழலில், கரையில்)😨

சூழலில்= சூழ்ந்துள்ளது
கரையில்=ஓரத்தில்
👇🏽
_படித்த_
= *கற்ற*

_சூழலில்_
= *கற்ற* மற்ற 3 எழுத்துக்களை சூழ்ந்துள்ளது

_மீனவர்களின் சாதனம்_ = *வலை*

_யமுனைக் கரையில்_ = ய(முனை) யின் ஓரமுள்ள *ய*

_பொறுப்போ கஷ்டமோ இல்லா_
= *க(+வலை+ய+)ற்ற*
= *கவலையற்ற*
*************************
*_யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே_*
_கண்ணனோடுதான் ஆட.._
_பார்வை பூத்திட பாதை பார்த்திட_
_பாவை ராதையோ வாட_

_இரவும் போனது பகலும் போனது_
_மன்னன் இல்லையே கூட.._
_இளைய கன்னியின் இமைத்திடாத கண்_
_அங்கும் இங்கும் தேட..._

_ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ_
_ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ..._!

_யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே_
_கண்ணனோடுதான் ஆட................................._

💐💐💐💐💐

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்