Skip to main content

விடை 3380

இன்றைய வெடி:
பொறுப்போ கஷ்டமோ இல்லா படித்த சூழலில் மீனவரின் சாதனம் யமுனைக் கரையில் (6)

இதற்கான விடை:  கவலையற்ற = கற்ற + வலை + ய 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (47):

1) 6:04:43 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:06 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:06:59 ராஜா ரங்கராஜன்
4) 6:11:57 நாதன் நா தோ
5) 6:14:04 ரவி சுப்ரமணியன்
6) 6:15:17 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:18:51 KB
8) 6:20:13 மீனாக்ஷி கணபதி
9) 6:21:18 திருமூர்த்தி
10) 6:23:46 கேசவன்
11) 6:24:50 லதா
12) 6:25:47 Suba Srinivasan
13) 6:26:41 ராமராவ்
14) 6:30:55 ஆர்.நாராயணன்.
15) 6:31:10 எஸ் பி சுரேஷ்
16) 6:32:27 மும்பை ஹரிஹரன்
17) 6:33:44 ஆர்.பத்மா
18) 6:38:07 சங்கரசுப்பிரமணியன்
19) 6:46:51 சுந்தர் வேதாந்தம்
20) 6:47:30 ரவி சுந்தரம்
21) 6:48:06 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
22) 6:49:08 ராதா தேசிகன்
23) 6:51:30 லட்சுமி சங்கர்
24) 7:32:33 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
25) 7:35:17 பினாத்தல் சுரேஷ்
26) 7:40:12 அம்பிகா
27) 8:05:15 மடிப்பாக்கம் தயானந்தன்
28) 8:15:41 சித்தன்
29) 8:32:25 Sandhya
30) 8:39:42 மு க பாரதி
31) 9:05:34 ராஜி ஹரிஹரன்
32) 9:15:46 கி மூ சுரேஷ்
33) 9:22:04 மீனாக்ஷி
34) 9:49:31 மீ.பாலு
35) 11:17:07 வானதி
36) 12:26:20 தேன்மொழி
37) 14:17:11 சாந்திநாராயணன்
38) 14:30:39 மு.க.இராகவன்.
39) 14:40:48 மாலதி
40) 17:34:50 மாதவ்
41) 18:15:03 முத்துசுப்ரமண்யம்
42) 18:21:11 பா நிரஞ்சன்
43) 18:21:40 ரமணி பாலகிருஷ்ணன்
44) 19:00:59 செந்தில் சௌரிராஜன்
45) 19:12:17 ஶ்ரீவிநா
46) 19:24:42 சதீஷ்பாலமுருகன்
47) 20:35:45 வி ன் கிருஷ்ணன்
**********************
Raghavan MK said…

A peek into today's riddle!
............👇🏽.............
*_கவலை இல்லாத மனிதன்!_*
_உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே_
_கவலை இல்லாத மனிதன்!_

_போவதைக் கண்டு கலங்காமல்_
_வருவதைக் கண்டு மயங்காமல்_
_மெய் தளராமல் கை நடுங்காமல்_
_உண்மையை பொய்யை உணர்ந்தவனே_

_கவலை இல்லாத மனிதன்!_
************************
_பொறுப்போ கஷ்டமோ இல்லா படித்த சூழலில் மீனவர்களின் சாதனம் யமுனைக் கரையில் (6)_

இன்றைய புதிர் ஒரு
சிக்கலான புதிர்!

*_சிக்கலானாலும் சிங்காரமானது!_*

கிழக்கே போகும் ரயில் போன்று நீளமான புதிர்!
🚂🚂🚂🚂🚂🚂🚂🚂

இதில் குழப்புவதற்கென்றே இரண்டு குறிப்பீடு (Indicators ) வேறு! (சூழலில், கரையில்)😨

சூழலில்= சூழ்ந்துள்ளது
கரையில்=ஓரத்தில்
👇🏽
_படித்த_
= *கற்ற*

_சூழலில்_
= *கற்ற* மற்ற 3 எழுத்துக்களை சூழ்ந்துள்ளது

_மீனவர்களின் சாதனம்_ = *வலை*

_யமுனைக் கரையில்_ = ய(முனை) யின் ஓரமுள்ள *ய*

_பொறுப்போ கஷ்டமோ இல்லா_
= *க(+வலை+ய+)ற்ற*
= *கவலையற்ற*
*************************
*_யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே_*
_கண்ணனோடுதான் ஆட.._
_பார்வை பூத்திட பாதை பார்த்திட_
_பாவை ராதையோ வாட_

_இரவும் போனது பகலும் போனது_
_மன்னன் இல்லையே கூட.._
_இளைய கன்னியின் இமைத்திடாத கண்_
_அங்கும் இங்கும் தேட..._

_ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ_
_ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ..._!

_யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே_
_கண்ணனோடுதான் ஆட................................._

💐💐💐💐💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...