Skip to main content

விடை 3380

இன்றைய வெடி:
பொறுப்போ கஷ்டமோ இல்லா படித்த சூழலில் மீனவரின் சாதனம் யமுனைக் கரையில் (6)

இதற்கான விடை:  கவலையற்ற = கற்ற + வலை + ய 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (47):

1) 6:04:43 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:06 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:06:59 ராஜா ரங்கராஜன்
4) 6:11:57 நாதன் நா தோ
5) 6:14:04 ரவி சுப்ரமணியன்
6) 6:15:17 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:18:51 KB
8) 6:20:13 மீனாக்ஷி கணபதி
9) 6:21:18 திருமூர்த்தி
10) 6:23:46 கேசவன்
11) 6:24:50 லதா
12) 6:25:47 Suba Srinivasan
13) 6:26:41 ராமராவ்
14) 6:30:55 ஆர்.நாராயணன்.
15) 6:31:10 எஸ் பி சுரேஷ்
16) 6:32:27 மும்பை ஹரிஹரன்
17) 6:33:44 ஆர்.பத்மா
18) 6:38:07 சங்கரசுப்பிரமணியன்
19) 6:46:51 சுந்தர் வேதாந்தம்
20) 6:47:30 ரவி சுந்தரம்
21) 6:48:06 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
22) 6:49:08 ராதா தேசிகன்
23) 6:51:30 லட்சுமி சங்கர்
24) 7:32:33 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
25) 7:35:17 பினாத்தல் சுரேஷ்
26) 7:40:12 அம்பிகா
27) 8:05:15 மடிப்பாக்கம் தயானந்தன்
28) 8:15:41 சித்தன்
29) 8:32:25 Sandhya
30) 8:39:42 மு க பாரதி
31) 9:05:34 ராஜி ஹரிஹரன்
32) 9:15:46 கி மூ சுரேஷ்
33) 9:22:04 மீனாக்ஷி
34) 9:49:31 மீ.பாலு
35) 11:17:07 வானதி
36) 12:26:20 தேன்மொழி
37) 14:17:11 சாந்திநாராயணன்
38) 14:30:39 மு.க.இராகவன்.
39) 14:40:48 மாலதி
40) 17:34:50 மாதவ்
41) 18:15:03 முத்துசுப்ரமண்யம்
42) 18:21:11 பா நிரஞ்சன்
43) 18:21:40 ரமணி பாலகிருஷ்ணன்
44) 19:00:59 செந்தில் சௌரிராஜன்
45) 19:12:17 ஶ்ரீவிநா
46) 19:24:42 சதீஷ்பாலமுருகன்
47) 20:35:45 வி ன் கிருஷ்ணன்
**********************
Raghavan MK said…

A peek into today's riddle!
............👇🏽.............
*_கவலை இல்லாத மனிதன்!_*
_உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே_
_கவலை இல்லாத மனிதன்!_

_போவதைக் கண்டு கலங்காமல்_
_வருவதைக் கண்டு மயங்காமல்_
_மெய் தளராமல் கை நடுங்காமல்_
_உண்மையை பொய்யை உணர்ந்தவனே_

_கவலை இல்லாத மனிதன்!_
************************
_பொறுப்போ கஷ்டமோ இல்லா படித்த சூழலில் மீனவர்களின் சாதனம் யமுனைக் கரையில் (6)_

இன்றைய புதிர் ஒரு
சிக்கலான புதிர்!

*_சிக்கலானாலும் சிங்காரமானது!_*

கிழக்கே போகும் ரயில் போன்று நீளமான புதிர்!
🚂🚂🚂🚂🚂🚂🚂🚂

இதில் குழப்புவதற்கென்றே இரண்டு குறிப்பீடு (Indicators ) வேறு! (சூழலில், கரையில்)😨

சூழலில்= சூழ்ந்துள்ளது
கரையில்=ஓரத்தில்
👇🏽
_படித்த_
= *கற்ற*

_சூழலில்_
= *கற்ற* மற்ற 3 எழுத்துக்களை சூழ்ந்துள்ளது

_மீனவர்களின் சாதனம்_ = *வலை*

_யமுனைக் கரையில்_ = ய(முனை) யின் ஓரமுள்ள *ய*

_பொறுப்போ கஷ்டமோ இல்லா_
= *க(+வலை+ய+)ற்ற*
= *கவலையற்ற*
*************************
*_யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே_*
_கண்ணனோடுதான் ஆட.._
_பார்வை பூத்திட பாதை பார்த்திட_
_பாவை ராதையோ வாட_

_இரவும் போனது பகலும் போனது_
_மன்னன் இல்லையே கூட.._
_இளைய கன்னியின் இமைத்திடாத கண்_
_அங்கும் இங்கும் தேட..._

_ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ_
_ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ..._!

_யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே_
_கண்ணனோடுதான் ஆட................................._

💐💐💐💐💐

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்