Skip to main content

விடை 3374

இன்று (20 ஜூலை 2018) காலை வெளியான வெடி

மழை விட்டதும் அம்மன் வயிற்றில் வளர்வது (2)
இதற்கான விடை:  கரு  (கருமாரியில் மாரி=மழை,  நீங்க)

சென்ற ஆண்டு இச்சமயம் வெளி வந்த புதிர் (அச்சமயம் உறுப்பினராக இல்லாதவர்கள் இப்போது 10, 15 பேராவது இருப்பார்கள். அவர்களுக்குப் புதிதாக இருக்கலாம்). கீழேயுள்ள முகவரியை வெட்டி ஒட்டவும்

https://goo.gl/forms/3zhfPF0x3AvUJPpq2
 

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (56):

1) 6:12:11 ரவி சுப்ரமணியன்
2) 6:12:31 ஆர் .பத்மா
3) 6:12:33 ரா. ரவிஷங்கர்...
4) 6:12:58 லதா
5) 6:13:27 எஸ்.பார்த்தசாரதி
6) 6:14:48 இலவசம்
7) 6:14:51 நங்கநல்லூர் சித்தானந்தம்
8) 6:16:57 லட்சுமி சங்கர்
9) 6:17:53 சங்கரசுப்பிரமணியன்
10) 6:18:08 ராஜா ரங்கராஜன்
11) 6:18:15 ஶ்ரீவிநா
12) 6:18:30 மீ கண்ணன்
13) 6:18:56 KB
14) 6:19:22 முத்துசுப்ரமண்யம்
15) 6:21:10 ரங்கராஜன் யமுனாச்சாரி
16) 6:21:22 கு. கனகசபாபதி, மும்பை
17) 6:22:50 சுந்தர் வேதாந்தம்
18) 6:23:03 Sandhya
19) 6:23:12 ரவி சுந்தரம்
20) 6:31:31 வி ன் கிருஷ்ணன்
21) 6:36:45 மீ.பாலு
22) 6:38:36 மீனாக்ஷி கணபதி
23) 6:40:56 சதீஷ்பாலமுருகன்
24) 6:46:37 அம்பிகா
25) 6:49:35 ராதா தேசிகன்
26) 6:55:16 Sucharithra
27) 6:59:44 வானதி
28) 7:08:52 பாலா
29) 7:08:58 ஆர்.நாராயணன்.
30) 7:16:51 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
31) 7:17:49 கோவிந்நராஜன்
32) 7:21:17 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
33) 7:22:31 மு க பாரதி
34) 7:29:24 எஸ் பி சுரேஷ்
35) 7:45:04 பா நிரஞ்சன்
36) 8:15:57 ருக்மணி கோபாலன்
37) 8:48:01 மாதவ்
38) 8:53:09 நாதன் நா தோ
39) 9:00:37 மீனாக்ஷி
40) 9:08:47 சித்தன்
41) 9:20:37 கேசவன்
42) 9:26:47 லட்சுமி மீனாட்சி, மும்பை
43) 9:31:14 தி.பொ.இராமநாதன்
44) 9:45:44 பினாத்தல் சுரேஷ்
45) 9:51:19 மு.க.இராகவன்.
46) 10:03:55 மாலதி
47) 10:28:58 ராமராவ்
48) 10:33:46 சுபா ஸ்ரீநிவாசன்
49) 10:36:01 ராஜி ஹரிஹரன்
50) 11:11:59 கோபாலகிருஷ்ணன் வீ சீ
51) 11:25:54 மடிப்பாக்கம் தயானந்தன்
52) 12:16:21 தேன்மொழி
53) 18:23:07 ஸௌதாமினி
54) 20:06:19 செந்தில் சௌரிராஜன்
55) 20:12:04 மும்பை ஹரிஹரன்
56) 20:41:23 ஶ்ரீதரன்
**********************
Raghavan MK said…


A peek into today's riddle!
.........👇🏽..........

*தேவி கருமாரியம்மன் துணை!*
🙏🏽 🙏🏽 🙏🏽

_நாமெல்லாரும் ஈன்றெடுத்த தாயாரை அம்மா என்கிறோம்._ _நூறு வயது வரை வாழ்ந்தாலும் இப்பிறவிக்கு ஒரு தாயார்தான்._ _அடுத்த பிறவியில் யாருடைய வயிறோ? யாரை நாம் அம்மா என அழைத்தபடி எவள் பின்னால் ஓடுவோமோ? அதை யாராலும் அறிய முடியாது. ஆனால் எத்தனையெத்தனை பிறவி எடுத்தாலும் நமக்கென ஒரு தாய் நிரந்தரமாய் இருக்கிறாள். கண்ணையும், கருத்தையும் நம் மீதே பதித்தபடி. அவளை நாம் அழைக்கக் கூடத் தேவையில்லை. தானே வந்து உதவுவாள். அவள் யார்?_

_அவள் தான் வேற்காட்டு *மாரி* . ஆம் திருவேற்காடு *கருமாரியம்மன்* தான் அந்த அகில உலக அன்னை._

💐💐💐💐🙏🏽💐💐💐💐


_மழை விட்டதும் அம்மன் வயிற்றில் வளர்வது (2)_

_மழை_ = *மாரி*
_அம்மன்_ = *கருமாரி*

_மழை விட்டதும் அம்மன்_
=அம்மனில் மழைவிட்டது
= கருமாரியில் மாரி போய்விட்டது
= *கருமாரி-மாரி*
= *கரு*
_வயிற்றில் வளர்வது_
= *கரு*



_உன்னை கருவில்_
_சுமந்தவளையும்_


_உன் கருவை_
_சுமப்பவளையும்_

_ஒரு போதும்_ _மறவாதே_ .......

(படித்ததில் பிடித்தது!
எழுதியவர் : தர்சிகா)

🙏🏽🙏🏽🙏🏽

மேற்குறிப்பிட்ட சென்ற ஆண்டு புதிர்களும் நினைவில் நிற்பவை.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்