Skip to main content

விடை 3261


இன்று (29/03/2018) காலை வெளியான வெடி:



மெல்லிய நூல் சாம்பாருக்குத் தேவையானது மேஜையை சமமாக்க உதவும் (5)

இதற்கான விடை: இழைப்புளி   தச்சர்கள் பயன்படுத்தும் கருவி. அதை மரப்பரப்பின் மேல் தேய்த்துச் (இழைத்துச்) சீராக்குவார்கள். சவரம் செய்வது போல்  அதன் கத்தி மரத்தின் மேற்பரப்பிலுள்ள  மேடுகளை உரித்துச் சுருளாக விழச் செய்யும்.




Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (40):

1) 6:03:23 கி. பாலசுப்ரமணியன்
2) 6:03:51 எஸ்.பார்த்தசாரதி
3) 6:06:29 லக்ஷ்மி ஷங்கர்
4) 6:06:58 முத்துசுப்ரமண்யம்
5) 6:08:11 ராமராவ்
6) 6:09:09 லதா
7) 6:09:28 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
8) 6:11:47 ரா. ரவிஷங்கர்..
9) 6:13:40 நாதன் நா தோ
10) 6:14:56 மீனாக்ஷி கணபதி
11) 6:18:58 Thi Po Ramanathan
12) 6:20:48 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
13) 6:20:59 வானதி
14) 6:22:56 எஸ் பி சுரேஷ்
15) 6:23:16 சங்கரசுப்பிரமணியன்
16) 6:32:44 மு.க.இராகவன்.
17) 6:34:29 ரவி சுப்ரமணியன்
18) 6:46:00 கேசவன்
19) 6:46:03 கு.கனகசபாபதி, மும்பை
20) 6:51:59 மரு.ப. சந்திரமொளலி
21) 7:24:54 விஜயா ரவிஷங்கர்
22) 7:26:32 நங்கநல்லூர் சித்தானந்தம்
23) 7:29:12 சுபா ஸ்ரீநிவாசன்
24) 7:29:54 ஏ.டி.வேதாந்தம்
25) 7:30:26 பத்மாசனி
26) 7:38:03 மீ பாலு
27) 7:53:09 மு க பாரதி
28) 8:29:13 மைத்ரேயி சிவகுமார்
29) 8:55:35 எஸ் .ஆர். பாலசுப்ரமணியன்
30) 8:58:36 மீனாக்ஷி
31) 9:00:29 சித்தன்
32) 12:17:34 விஜயா
33) 12:25:11 சாந்திநாராயணன்
34) 12:32:13 அம்பிகா
35) 12:56:39 ரமணி பாலகிருஷ்ணன்
36) 13:25:41 ராதா தேசிகன்
37) 13:33:07 கல்யாணி தேசிகன்
38) 13:43:17 கே.ஆர்.சந்தானம்
39) 16:03:35 சுந்தர் வேதாந்தம்
40) 18:47:08 மீ கண்ணன்

************************
Athil iruppathu Katthi Andru. Uli.Enavae Izhaippuli.
Ramarao said…
சாம்பார் செய்ய புளி தேவையேயில்லை. சிறிது புளி சேர்த்தால் சாம்பாரின் சுவை கூடும். அவ்வளவுதான். புலி இல்லாமல்தான் பல இடங்களில் சாம்பார் செய்கிறார்கள் (எங்கள் வீட்டில் உள்பட) . ஆகையால் கொடுத்துள்ள குறிப்பு அவ்வளவு பொருத்தமில்லை என்பது எனது கருத்து.
Ramarao said…
எழுத்துப்பிழை. புலி என்றிருப்பதை, புளி என்று திருத்திக்கொள்ளவும்.
Vanchinathan said…
இழைக்கும் உளி சரிதான். ஆனால் சவர்ம் செய்வது போன்ற வேலை செய்வதால் கத்தி (blade) என்று கூறினேன். பொதுவாக உளி என்றால் கல்லைச் செதுக்குவது (சிலை செய்ய, அம்மிக்கல்லைக் கொத்த) என்றுதான் தோன்றும். அதற்காகப்படிச் சொன்னேன்.
Vanchinathan said…
அரிசி உப்புமா என்று ஒன்று ஒரு வகை இருக்கிறது. அதனால் உப்புமா என்றால் ரவாவுடன் தொடர்புப் படுத்துவது தவறில்லையே. பெரும்பாலான சமயம், புளி பயன்படுத்தப் படுகிறது. வெள்ளம் வந்தால் பாதுகாக்க வருபவர்களைத் வெள்ளப் பாதுகாப்புத் துறையினர் என்றுத் சொல்வதில்லையே தீயணைப்புத் துறை என்றுதானே கூறுகிறோம்.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்