தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
1) 6:02:19 எஸ்.பார்த்தசாரதி
2) 6:07:40 கி.பாலசுப்ரமணியன்
3) 6:12:01 ரவி சுப்ரமணியன்
4) 6:12:45 சதீஷ்பாலமுருகன்
5) 6:20:36 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 6:21:29 ரா. ரவிஷங்கர்..
7) 6:21:35 வி சீ சந்திரமௌலி
8) 6:21:47 ராஜி ஹரிஹரன்
9) 6:23:24 ஆர்.நாராயணன்.
10) 6:25:12 சுந்தர் வேதாந்தம்
11) 6:25:32 ரவி சுந்தரம்
12) 6:29:09 எஸ் பி சுரேஷ்
13) 6:31:28 லட்சுமி சங்கர்
14) 6:33:59 கே.ஆர்.சந்தானம்
15) 6:37:54 ரமணி பாலகிருஷ்ணன்
16) 6:38:43 சித்தன்
17) 6:43:58 மு க பாரதி
18) 6:47:59 சுபா ஸ்ரீநிவாசன்
19) 6:49:34 மைத்ரேயி சிவகுமார்
20) 6:56:11 அம்பிகா
21) 6:57:23 கு.கனகசபாபதி, மும்பை
22) 7:01:42 பானுபாலு
23) 7:01:45 நாதன் நா தோ
24) 7:19:42 நங்கநல்லூர் சித்தானந்தம்
25) 7:28:52 மீ பாலு
26) 7:38:11 மீ கண்ணன்
27) 7:50:23 ராதா தேசிகன்
28) 9:03:34 தி பொ இராமநாதன்
29) 9:43:06 வானதி
30) 9:45:42 லதா
31) 10:43:37 மு.க.இராகவன்.
32) 11:01:10 சாந்திநாராயணன்
33) 11:36:53 வீ சி பத்மாவதி
34) 11:49:11 மீனாக்ஷி
35) 14:25:22 ஆர். பத்மா
36) 19:37:54 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
************************
"சுரத்துடன்" ....இச்சொல்லுக்குதான் எத்தனை பொருள், நம்மை குழப்ப! 😃
விருப்பம்
ஈடுபாடு
ஆர்வம்
உற்சாகம்
காய்ச்சல்
ஜுரம்
ச ரி க ம ப த நி சுரம்
கடைசியில் வென்றது சரிகமபதநி.....
உடலும் சோடை போகவில்லை!
மெய்
உடம்பு
மேனி
தேகம்
திரேகம்
யாக்கை
காயம்
கடைசியில் காயமே சகாயம் புரிந்தது.!☺
"காரியத்தில்" கண் வையடா தாண்டவக்கோனே