Skip to main content

விடை 3334

இன்று (10/06/2018) காலை வெளியான வெடி

கொஞ்சம் பாறை உப்பு சேர்த்து பெற்ற சுவை (4)
இதற்கான விடை: உறைப்பு

Comments

Raghavan MK said…

A peek into today's Tamil riddle.........👇🏽

_கொஞ்சம் பாறை உப்பு சேர்த்து பெற்ற சுவை_ (4)


சுவை குன்றாத புதிர்!

அறுசுவைகளில் இன்றைய புதிர் எச்சுவையைக் கொண்டுள்ளது?

அறுசுவை எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும்


இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது

இனிப்புச் சுவை (sweet)
புளிப்புச் சுவை (Sour)
காரச் சுவை (Pungent)
உவர்ப்புச் சுவை (Salt)
துவர்ப்புச் சுவை (Astringent)
கசப்புச் சுவை (Bitter)

இன்றைய புதிர் எச்சுவை என காண்போம்! ....


கொஞ்சம் பாறை
= *(பா)றை*
உப்பு சேர்த்து
= + *உப்பு*
பெற்ற சுவை
= *உப்பு +றை*
= *உறைப்பு*


கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது!

புதிர் சிறிதாயினும் சுவை பெரிது!
Raji said…
அம்மிக்கல்லில் உப்போடு மிளகாய் வைத்து "உறைத்து" என்று உரைத்தவர்கள் (40):
=================================================================================

1 6:01:40 எஸ்.பார்த்தசாரதி
2 6:01:42 லதா
3 6:02:42 நங்கநல்லூர் சித்தானந்தம்
4 6:02:48 சுபா ஸ்ரீநிவாசன்
5 6:06:32 திருமூர்த்தி
6 6:07:41 ரங்கராஜன் யமுனாச்சாரி
7 6:07:44 நாதன் நா தோ
8 6:09:32 வி ன் கிருஷ்ணன்
9 6:09:54 முத்துசுப்ரமண்யம்
10 6:10:24 கேசவன்
11 6:11:39 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12 6:11:48 KB
13 6:12:52 மீ பாலு
14 6:14:08 மீனாக்ஷி கணபதி
15 6:16:33 சதீஷ்பாலமுருகன்
16 6:18:12 சங்கரசுப்பிரமணியன்
17 6:21:16 புவனா சிவராமன்
18 6:21:35 சித்தன்
19 6:34:14 சாந்திநாராயணன்
20 6:55:18 ஆர்.நாராயணன்.
21 7:02:42 கோவிந்தராஜன்
22 7:08:48 தி பொ இராமநாதன்
23 7:33:57 மீ கண்ணன்
24 7:36:31 மீனாக்ஷி
25 7:47:44 பினாத்தல் சுரேஷ்
26 7:56:07 ஶ்ரீதரன்
27 7:57:36 மு க பாரதி
28 8:24:22 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
29 8:35:34 ருக்மணி கோபாலன்
30 8:37:09 ஆர். பத்மா
31 9:06:57 மும்பை ஹரிஹரன்
32 9:31:29 எஸ் பி சுரேஷ்
33 10:19:08 ஶ்ரீவிநா
34 12:24:29 ராதா தேசிகன்
35 12:33:43 லஷ்மி வைத்தியநாதன்
36 14:48:40 தேன்மொழி
37 15:25:14 அம்பிகா
38 16:06:18 மு.க.இராகவன்.
39 18:24:55 K.R.Santhanam
40 19:10:17 வீ.ஆர். பாலகிருஷ்ணன்

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.