Skip to main content

விடை 3338

இன்று (14/06/2018) காலை வெளியான வெடி:
 நுணுக்கங்களும் அழகும் தெரியுமாறு  நட !  உள்ளே பயம்  உலுக்குகிறதே !  (5)

இதற்கான விடை:  நயம்பட

Comments

Raji said…
நயம்பட உரைத்தவர்கள் (42):
==========================

1 6:01:21 எஸ்.பார்த்தசாரதி
2 6:01:44 ராமராவ்
3 6:02:50 நாதன் நா தோ
4 6:02:53 முத்துசுப்ரமண்யம்
5 6:03:57 கி மூ சுரேஷ்
6 6:12:01 நங்கநல்லூர் சித்தானந்தம்
7 6:17:16 கேசவன்
8 6:21:57 வி ன் கிருஷ்ணன்
9 6:27:50 திருமூர்த்தி
10 6:29:05 ரவி சுப்ரமணியன்
11 6:33:50 மீனாக்ஷி
12 6:34:37 ஆர்.நாராயணன்.
13 6:35:18 ஶ்ரீவிநா
14 6:38:38 செந்தில் சௌரிராஜன்
15 6:40:52 ரவி சுந்தரம்
16 6:42:40 கு.கனகசபாபதி, மும்பை
17 6:43:17 ராஜா ரங்கராஜன்
18 6:44:27 ராஜி ஹரிஹரன்
19 6:48:55 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
20 7:04:09 மும்பை ஹரிஹரன்
21 7:10:51 சித்தன்
22 7:14:56 எஸ் பி சுரேஷ்
23 7:23:58 இலவசம்
24 7:24:38 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
25 8:06:49 சாந்திநாராயணன்
26 8:15:32 லட்சுமி சங்கர்
27 8:26:25 தி பொ இராமநாதன்
28 9:06:40 வி ன் கிருஷ்ணன்
29 9:07:26 வி ன் கிருஷ்ணன்
30 9:26:50 மாலதி
31 10:08:26 மீ கண்ணன்
32 10:38:09 சுபா ஸ்ரீநிவாசன்
33 10:45:27 ரமணி பாலகிருஷ்ணன்
34 11:15:05 Ambika
35 11:55:57 கல்யாணி தேசிகன்
36 12:21:06 சதீஷ்பாலமுருகன்
37 12:37:42 மீனாக்ஷி கணபதி
38 12:47:31 ருக்மணி கோபாலன்
39 14:55:45 ஸௌதாமினி
40 16:12:40 மு.க.இராகவன்.
41 16:31:31 கோவிந்தராஜன்
42 17:26:51 மு க பாரதி
Raghavan MK said…

A peek into today's riddle ........👇🏽

_நுணுக்கங்களும் அழகும் தெரியுமாறு நட ! உள்ளே பயம் உலுக்குகிறதே ! (5)_

புதிரில் வியப்புக் குறிகளையிட்டு , நம்மை ரொம்பவும் உலுக்கிவிட்டார் புதிராசிரியர்!

எனினும் ஔவை பிராட்டியார், பயத்தை போக்கி, ஆத்திச்சூடியில் நமக்கு விடையை அளித்து அருள் புரிந்தார்!

" *_நயம்பட உரை_ "


தமிழ் மூதாட்டி ஒளவை அருளிய ஆத்திசூடி மந்திரத்தின் 17ஆம் பாடம்

_ஞயம் பட உரை._

ஞயம் என்றது நயத்தையே. *நயம்* என்னும் சொல் அருள், விருப்பம், மகிழ்ச்சி, நன்மை, உபச்சாரம், அன்பு, பக்தி நற்பயன், மிகுதி, பயன், *நுண்மை* , நீதி, நயன், வேதசாத்திரம் என்னும் பொருள்கள யுடையது. இவற்றில் பெரும்பாலான பொருள்கள் தோன்றுமாறு *நயம்பட* உரை என விதிக்கப்பட்டது. நயம்பட உரை என்றது பிறருக்குப் பயன் விளக்கக் கூடியபடி இனிய சொற்களயே பேசு என்பது!

_பயம் உலுக்குகிறதே!_
= உலுக்கிய உலுக்கில், "பயம்" , " *யம்ப* " என மாறிவிட்டது!

_நட ! உள்ளே பயம்_
= மாறிய (பயம்) *யம்ப* *நட* எனும் சொல்லுக்கு உள்ளே செல்கிறது!

= *நயம்பட*

= _நுணுக்கங்களும் அழகும் தெரியுமாறு_

Oxford dictionary யில்
கொடுத்துள்ள பொருள்

https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%9F

*நயம்பட*

தமிழ் *நயம்பட* *யின்* *அர்த்தம்*
வினையடை
உயர் வழக்கு
நயம்பட =
பேசுவதைக் குறித்து வரும்போது ஒன்றின் *நுணுக்கங்கள் வெளிப்படும்படியும் நேர்த்தியாகவும்* .

உ-ம்
"நயம்படவும் சுவைபடவும் அவர் செய்யுளின் பொருளை விளக்கினார்

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.