Skip to main content

விடை 3337

இன்று (13/06/2018) காலை வெளியான வெடி

சாட்டை முனையில்  துள்ளும் நீர்ப்பறவையை அடக்கி  விலங்கிட்ட புகார் வணிகன் (6)

இதற்கான விடை:  மாசாத்துவான்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (44):

1) 6:02:15 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:31 ரவி சுப்ரமணியன்
3) 6:11:32 சங்கரசுப்பிரமணியன்
4) 6:11:43 நாதன் நா தோ
5) 6:11:48 வானதி
6) 6:12:13 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:12:44 வானதி
8) 6:17:44 ரங்கராஜன் யமுனாச்சாரி
9) 6:20:15 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
10) 6:20:22 கேசவன்
11) 6:22:56 ஆர்.நாராயணன்.
12) 6:25:21 திருமூர்த்தி
13) 6:31:48 லட்சுமி சங்கர்
14) 6:35:54 மைத்ரேயி
15) 6:38:38 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
16) 6:40:20 மு.க.இராகவன்.
17) 6:55:19 பானுபாலு
18) 6:59:12 சுபா ஸ்ரீநிவாசன்
19) 7:00:24 மைத்ரேயி
20) 7:02:14 மீனாக்ஷி கணபதி
21) 7:42:23 மாலதி
22) 7:49:09 முத்துசுப்ரமண்யம்
23) 7:55:08 ருக்மணி கோபாலன்
24) 8:02:30 வி ன் கிருஷ்ணன்
25) 9:01:40 மு க பாரதி
26) 9:48:12 செந்தில் சௌரிராஜன்
27) 10:03:11 கு. கனகசபாபதி, மும்பை
28) 10:03:57 ராதா தேசிகன்
29) 11:05:02 லதா
30) 11:09:25 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
31) 11:11:38 ராஜி ஹரிஹரன்
32) 11:25:50 அம்பிகா
33) 12:05:34 சதீஷ்பாலமுருகன்
34) 12:10:03 வேதாந்தம்
35) 12:10:37 பத்மாசனி
36) 12:52:09 தேன்மொழி
37) 15:02:09 ரவி சுந்தரம்
38) 15:33:32 சுந்தர் வேதாந்தம்
39) 15:41:46 வித்யா ஹரி
40) 17:25:01 கல்யாணி தேசிகன்
41) 18:27:06 எஸ் பி சுரேஷ்
42) 18:38:05 மீ கண்ணன்
43) 18:53:04 ரா. ரவிஷங்கர்...
44) 19:02:41 பாலா
**********************
Raghavan MK said…



A peek into today's riddle .........👇🏽

_சாட்டை முனையில் துள்ளும் நீர்ப்பறவையை அடக்கி விலங்கிட்ட புகார் வணிகன்_ (6)

_I can't restrain myself commending Mr. Vanchi , for the poetic construction of today's riddle._!!

புதிரில் கவிதை நயம் கலந்து , நம்மை சங்கம் மருவிய காலத்திற்கு பயணிக்க வைத்துள்ளார்!

நாம் அங்கே சந்தித்தது, சிலம்பை விற்ற நாயகனின் தந்தையை !!

சாட்டை முனையில்
= *சா*

நீர்ப்பறவையை
= *வாத்து*

துள்ளும்
= *த்துவா*

(அடக்கி
= உள்ளடக்கி)

விலங்கிட்ட (விலங்கு இட்ட)
= *மான்*
சிலேடை நயம் பொருந்திய சொல்.
விலங்கிட்ட என்பது 1.சிறையிட்ட என்றும்
2. ஓர் விலங்கு (மிருகம்)இட்ட
எனவும் இரு பொருள்பட வந்துள்ளது! 👏🏼

இனி (பூம்)புகார் புகுவோம் வாரீர்!

புகார் வணிகன்
= *மா(_ _ _ _ _)ன்*

= *மா+ சா+ த்துவா + ன்*

= *மாசாத்துவான் !*

(மாசாத்துவான் கோவலனின் தந்தை. புகார் நகரில் வாழ்ந்த வணிகன்
. )

_நயம்பட இயற்றி_ _விருந்தாய் படைத்த புதிருக்கு_ ,
_வாஞ்சியாருக்கு_ _பாராட்டுக்கள்!!_ 💐👏🏼💐
Chittanandam said…
புகார் என் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி.

வழக்குரை காதை, மதுரைக் காண்டம், சிலப்பதிகாரம்

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.