Skip to main content

விடை 3337

இன்று (13/06/2018) காலை வெளியான வெடி

சாட்டை முனையில்  துள்ளும் நீர்ப்பறவையை அடக்கி  விலங்கிட்ட புகார் வணிகன் (6)

இதற்கான விடை:  மாசாத்துவான்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (44):

1) 6:02:15 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:31 ரவி சுப்ரமணியன்
3) 6:11:32 சங்கரசுப்பிரமணியன்
4) 6:11:43 நாதன் நா தோ
5) 6:11:48 வானதி
6) 6:12:13 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:12:44 வானதி
8) 6:17:44 ரங்கராஜன் யமுனாச்சாரி
9) 6:20:15 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
10) 6:20:22 கேசவன்
11) 6:22:56 ஆர்.நாராயணன்.
12) 6:25:21 திருமூர்த்தி
13) 6:31:48 லட்சுமி சங்கர்
14) 6:35:54 மைத்ரேயி
15) 6:38:38 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
16) 6:40:20 மு.க.இராகவன்.
17) 6:55:19 பானுபாலு
18) 6:59:12 சுபா ஸ்ரீநிவாசன்
19) 7:00:24 மைத்ரேயி
20) 7:02:14 மீனாக்ஷி கணபதி
21) 7:42:23 மாலதி
22) 7:49:09 முத்துசுப்ரமண்யம்
23) 7:55:08 ருக்மணி கோபாலன்
24) 8:02:30 வி ன் கிருஷ்ணன்
25) 9:01:40 மு க பாரதி
26) 9:48:12 செந்தில் சௌரிராஜன்
27) 10:03:11 கு. கனகசபாபதி, மும்பை
28) 10:03:57 ராதா தேசிகன்
29) 11:05:02 லதா
30) 11:09:25 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
31) 11:11:38 ராஜி ஹரிஹரன்
32) 11:25:50 அம்பிகா
33) 12:05:34 சதீஷ்பாலமுருகன்
34) 12:10:03 வேதாந்தம்
35) 12:10:37 பத்மாசனி
36) 12:52:09 தேன்மொழி
37) 15:02:09 ரவி சுந்தரம்
38) 15:33:32 சுந்தர் வேதாந்தம்
39) 15:41:46 வித்யா ஹரி
40) 17:25:01 கல்யாணி தேசிகன்
41) 18:27:06 எஸ் பி சுரேஷ்
42) 18:38:05 மீ கண்ணன்
43) 18:53:04 ரா. ரவிஷங்கர்...
44) 19:02:41 பாலா
**********************
Raghavan MK said…



A peek into today's riddle .........👇🏽

_சாட்டை முனையில் துள்ளும் நீர்ப்பறவையை அடக்கி விலங்கிட்ட புகார் வணிகன்_ (6)

_I can't restrain myself commending Mr. Vanchi , for the poetic construction of today's riddle._!!

புதிரில் கவிதை நயம் கலந்து , நம்மை சங்கம் மருவிய காலத்திற்கு பயணிக்க வைத்துள்ளார்!

நாம் அங்கே சந்தித்தது, சிலம்பை விற்ற நாயகனின் தந்தையை !!

சாட்டை முனையில்
= *சா*

நீர்ப்பறவையை
= *வாத்து*

துள்ளும்
= *த்துவா*

(அடக்கி
= உள்ளடக்கி)

விலங்கிட்ட (விலங்கு இட்ட)
= *மான்*
சிலேடை நயம் பொருந்திய சொல்.
விலங்கிட்ட என்பது 1.சிறையிட்ட என்றும்
2. ஓர் விலங்கு (மிருகம்)இட்ட
எனவும் இரு பொருள்பட வந்துள்ளது! 👏🏼

இனி (பூம்)புகார் புகுவோம் வாரீர்!

புகார் வணிகன்
= *மா(_ _ _ _ _)ன்*

= *மா+ சா+ த்துவா + ன்*

= *மாசாத்துவான் !*

(மாசாத்துவான் கோவலனின் தந்தை. புகார் நகரில் வாழ்ந்த வணிகன்
. )

_நயம்பட இயற்றி_ _விருந்தாய் படைத்த புதிருக்கு_ ,
_வாஞ்சியாருக்கு_ _பாராட்டுக்கள்!!_ 💐👏🏼💐
Chittanandam said…
புகார் என் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி.

வழக்குரை காதை, மதுரைக் காண்டம், சிலப்பதிகாரம்

Popular posts from this blog

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்