தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
சரியான விடை அளித்தவர்கள் (49):
1) 6:01:01 ரவி சுப்ரமணியன்
2) 6:01:29 திருமூர்த்தி
3) 6:01:46 முத்துசுப்ரமண்யம்
4) 6:01:55 லட்சுமி சங்கர்
5) 6:03:53 ரா. ரவிஷங்கர்...
6) 6:04:02 ஆர்.நாராயணன்.
7) 6:05:14 மைத்ரேயி சிவா
8) 6:11:35 கேசவன்
9) 6:11:56 கி மூ சுரேஷ்
10) 6:11:56 சுபா ஸ்ரீநிவாசன்
11) 6:14:18 சதீஷ்பாலமுருகன்
12) 6:14:42 மீனாக்ஷி கணபதி
13) 6:17:21 ராமராவ்
14) 6:18:22 ரங்கராஜன் யமுனாச்சாரி
15) 6:27:18 நாதன் நா தோ
16) 6:31:55 சாந்திநாராயணன்
17) 6:31:55 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18) 6:35:34 சித்தன்
19) 6:37:17 K.R.Santhanam
20) 6:39:32 நங்கநல்லூர் சித்தானந்தம்
21) 6:44:01 எஸ்.பார்த்தசாரதி
22) 6:46:35 ரவி சுந்தரம்
23) 6:53:13 ருக்மணி கோபாலன்
24) 7:05:42 எஸ் பி சுரேஷ்
25) 7:09:06 மீனாக்ஷி
26) 7:17:13 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
27) 7:22:29 வானதி
28) 7:22:36 கு.கனகசபாபதி , மும்பை
29) 7:40:20 கல்யாணி தேசிகன்
30) 7:54:47 ராதா தேசிகன்
31) 8:26:35 மு க பாரதி
32) 8:44:47 பூமா பார்த்த சாரதி
33) 9:01:22 ஆர். பத்மா
34) 9:05:31 ஏ.டி,வேதாந்தம்
35) 9:06:10 பத்மாசனி
36) 9:24:49 ரமணி பாலகிருஷ்ணன்
37) 10:32:21 ஶ்ரீவிநா
38) 11:05:50 ராஜி ஹரிஹரன்
39) 11:21:07 ஸௌதாமினி
40) 11:44:29 மு.க.இராகவன்.
41) 11:48:59 மீ.பாலு
42) 14:17:45 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
43) 15:25:16 தேன்மொழி
44) 16:31:06 சங்கரசுப்பிரமணியன்
45) 16:43:58 கோவிந்தராஜன்
46) 19:10:11 விஜயா ரவிஷங்கர்
47) 19:54:38 மாலதி
48) 20:02:06 ராஜா ரங்கராஜன்
49) 20:20:35 பினாத்தல் சுரேஷ்
**********************
A peek into today's riddle.........👇🏽
_பாமா மாற்றிய குரு வம்சத்தினர் இப்போது அவர்களுக்கு உயிரில்லை_
(5)
புதிரைப் படித்ததும் பழைய பாடலொன்று நினைவுக்கு வந்தது !
_பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக !_ _இங்கே எதுக்காக_ ?
_அம்மா_ ! _இங்கே_ _எதுக்காக_ ?_
நேற்றைய புதிரில் சாகடிக்க கடைசி சந்தர்ப்பம் அளித்த ஆசிரியர், அதை தொடர்ந்து, இன்று வதம் செய்ய பாமாவை அனுப்பியுள்ளார்!
அன்று கிருஷ்ணரின் மனைவி சத்யபாமா (பூமாதேவி) நரகாசுரனை அழித்தாள்.!
இன்றைய புதிரின் பாமா ஒரு வம்சத்தினரையே அழித்தாள்!
நமக்கேன் வம்பென ஒதுங்கிடுவோம்!
வாரீர் !
குரு வம்சத்தினர்
= *பாண்டவர்*
பாமா மாற்றிய
=பாண்டவரில் வரும் *பா* வை *மா* வாக மாற்ற வேண்டும்!
இப்போது அவர்களுக்கு உயிரில்லை
= *மாண்டவர்*
ஒளவை பிராட்டி நல்வழியில் உரைத்தபடி...........
_ஆண்டாண்டு தோறும்_ _அழுது புரண்டாலும்_
**_மாண்டார்** வருவரோ மாநிலத்தீர்_ !_