Skip to main content

விடை 3335

இன்று (11/06/2018) காலை வெளியான வெடி

சாகடிக்க கடைசி  சந்தர்ப்பம்  அளிப்பது  அரபிக் கடலோர நகர்  (4)
இதற்கான விடை: கொல்லம்

Comments

Raghavan MK said…



A peek into today's riddle......👇🏽

_சாகடிக்க கடைசி சந்தர்ப்பம் அளிப்பது அரபிக் கடலோர நகர்_ (4)

அந்த *அரபிக் கடலோரம்* ஓர் அழகை கண்டேனே!
அந்த கன்னித் தென்றல் ஆடை வெளுக்க கண்கள் கண்டனே!
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா!
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா !

இந்த இனிய பாடலை கேட்டுக்கொண்டே மும்பை கடற்கரையில் நடந்து வருகையில் ,கடைசி சந்தர்ப்பம் அளிக்க அழைத்தார் ஆசிரியர்!

அதை கேட்டு ,உடனே மும்பையை விட்டு ஓடிவந்தேன் கேரளத்திற்கு (சாகடிக்க அல்ல, பிழைக்க )! .....🏃🏽‍♂🏃🏽‍♂🏃🏽‍♂.....

சாகடிக்க
= *கொல்ல*

கடைசி சந்தர்ப்பம்
= *ம்*

அளிப்பது அரபிக் கடலோர நகர்
= *கொல்ல+ம்*

= *கொல்லம்*

*குய்லான்* ( *Quilon* ) என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இந்த *கொல்லம்* நகரம் அதன் தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் வணிகம் போன்றவற்றுக்கு பெயர் பெற்று விளங்குகிறது.

அரபிக்கடலின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ள பழமையானதும் மற்றும் மிகமுக்கியமானதுமான துறைமுகம் *கொல்லம்* துறைமுகம் ஆகும். இத்துறைமுகத்தில் அனைத்துலக முந்திரி வர்த்தகம் நடைபெறுகிறது. 2010 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி கொச்சித் துறைமுகத்திற்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய துறைமுகம் கொல்லம் துறைமுகமாகும். கொல்லம் துறைமுகம் சுதந்திரத்திற்கு முன்பு போர்த்துகீசியர், டச்சுக்காரர், மற்றும் ஆங்கிலேயர் என அடுத்தடுத்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

தங்காசெரி முனையின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் 1.8 கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டிருக்கும் தங்காசெரி அலைதாங்கி கடற்கரை கொல்லம் துறைமுகத்தைப் பாதுகாக்கிறது. கவர்ச்சியான அமைவிடம் மற்றும் அழகான காயல்கள் கொல்லம் கடற்கரையை கேரளாவின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன!

The Dutch *Quilon* as it was called, used to be a British Enclave. The place is also popular as Thangasseri. The lighthouse built at Quilon by the British in the year 1902 is visible as far as 13 miles in the sea. The lighthouse stands to an amazing height of 144 feet and is the second tallest lighthouse as well as one of the most visited lighthouses of Kerala.

*கொல்லம் கண்டார் இல்லம் திரும்பார்* என்பது அந்நாளைய பழமொழி!
Raji said…
கொல்லைப்புறத்திலிருக்கும் கொல்லத்தை அரபிக்கடலோரம் சென்று கண்டுபிடித்தவர்கள் (58):
=======================================================================================
1 6:00:45 ராமராவ்
2 6:01:41 முத்துசுப்ரமண்யம்
3 6:02:06 லட்சுமி சங்கர்
4 6:02:12 நாதன் நா தோ
5 6:02:36 நங்கநல்லூர் சித்தானந்தம்
6 6:02:56 மைத்ரேயி
7 6:03:22 திருமூர்த்தி
8 6:03:43 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
9 6:04:17 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
10 6:05:15 KB
11 6:06:01 ரமணி பாலகிருஷ்ணன்
12 6:06:49 ரவி சுப்ரமணியன்
13 6:10:31 சுசரித்ரா
14 6:10:31 எஸ்.பார்த்தசாரதி
15 6:10:32 சுபா ஸ்ரீநிவாசன்
16 6:11:41 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
17 6:11:44 மீனாக்ஷி கணபதி
18 6:12:31 ரா. ரவிஷங்கர்...
19 6:15:21 ராதா தேசிகன்
20 6:17:12 மு.க.இராகவன்.
21 6:19:54 வி ன் கிருஷ்ணன்
22 6:22:31 லதா
23 6:25:25 புவனா சிவராமன்
24 6:31:45 கேசவன்
25 6:33:12 ஆர்.நாராயணன்
26 6:33:14 மீ கண்ணன்
27 6:35:35 சாந்திநாராயணன்
28 6:42:56 சித்தன்
29 6:44:10 விஜயா ரவிஷங்கர்
30 6:53:55 கு. கனகசபாபதி, மும்பை
31 6:54:13 மீனாக்ஷி
32 6:58:36 K.R.Santhanam
33 6:59:35 ரவி சுந்தரம்
34 7:05:38 ராஜா ரங்கராஜன்
35 7:38:16 கல்யாணி தேசிகன்
36 7:46:13 சுந்தர் வேதாந்தம்
37 7:46:28 எஸ் பி சுரேஷ்
38 7:56:12 சதீஷ்பாலமுருகன்
39 7:56:47 மீ பாலு
40 7:57:55 மும்பை ஹரிஹரன்
41 8:00:47 ஆர். பத்மா
42 8:12:12 Ranga
43 8:17:59 மாலதி
44 8:43:12 வானதி
45 8:47:14 தி பொ இராமநாதன்
46 9:01:32 மு க பாரதி
47 9:26:43 அம்பிகா
48 9:36:03 அனுராதா
49 10:02:47 ருக்மணி கோபாலன்
50 10:12:27 ஏ.டி.வேதாந்தம்
51 10:12:52 பத்மாசனி
52 10:21:25 சங்கரசுப்பிலமணியன்
53 10:40:48 ராஜி ஹரிஹரன்
54 11:03:26 தேன்மொழி
55 12:47:44 ஸௌதாமினி
56 17:36:52 பா நிரஞ்சன்
57 18:28:55 பாலா
58 20:56:55 ஶ்ரீவிநா

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.