Skip to main content

விடை 3871

இன்று காலை வெளியான வெடி:
கண்ணுக்கும் மேலானது  இளமையைக் கொஞ்சகாலம் இழந்தவன் வம்சம் பாதி போனது (4)
இதற்கான விடை: புருவம் = புரு + வம்(சம்)

யயாதியின் மகன் புரு. நீண்டநாட்கள் இளமையாக இருக்க வேண்டுமென்று விரும்பிய யயாதிக்கு, புரு தன் இளமையை அளிக்கிறான். இது மகாபாரதக் கதை. (இளமையை  எந்த பாத்திரத்தில் அளந்து கொடுத்தான் என்ற கேள்வியெல்லாம் என்னைக்  கேட்காதீர்கள்)

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைன் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

Comments

யயாதியின் நாலாவது மகன் புரு. தலைச்சன் யது. யதுவின் பரம்பரையில்தான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார்.

நான்காமிடத்திலுருந்து தந்தைக்கு இளமையை கடன் கொடுத்து அரச பதவி பெற்ற புருவின் பரம்பரையில்தான் ஹஸ்தி (ஹஸ்தினாபுரம் நிறுவியவர் ), குரு, ஷாந்தனு, பாண்டு, திருதராஷ்டிரன் ஆகியோர் வந்தனர். பதவி ஆசை இந்த பரம்பரை குணம் இவர்களுக்கு. விதிவிலக்காக தேவவிரதன் தந்தையின் திருமணத்துக்காக தன் பதவியை துறந்து பீஷ்மர் ஆனார்.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்