Skip to main content

விடை 3332

இன்று (08/06/2018) காலை வெளியான வெடி
என்னோடு பலர் தினம் தலை, வாலில்லா சிங்கம் உண்டனர் (4)

இதற்கான விடை: நாங்கள்

Comments

Ambika said…


மன்னிக்க வேண்டுகிறேன் திரு. ரவி சுப்ரமணியன் அவர்களே! நேற்று(ம்) "நீங்கள்" தான் முதலில் விடையளித்தீர்கள். வெட்டி, ஒட்டுதலில் பிழை நேர்ந்து விட்டது.

விடையளித்த‌ "நாங்கள்" (58):

1) 6:01:35 ரவி சுப்ரமணியன்
2) 6:02:07 திருமூர்த்தி
3) 6:02:21 ரா. ரவிஷங்கர்..
4) 6:04:12 நாதன் நா தோ
5) 6:04:21 விஜயா ரவிஷங்கர்
6) 6:05:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:05:49 KB
8) 6:05:50 ராமராவ்
9) 6:06:15 எஸ்.பார்த்தசாரதி
10) 6:07:28 முத்துசுப்ரமண்யம்
11) 6:07:28 ராதா தேசிகன்
12) 6:09:55 ரங்கராஜன் யமுனாச்சாரி
13) 6:12:14 கி மூ சுரேஷ்
14) 6:12:17 சுந்தர் வேதாந்தம்
15) 6:18:11 K.R.Santhanam
16) 6:18:44 மு.க.இராகவன்.
17) 6:18:48 மீனாக்ஷி கணபதி
18) 6:31:04 கே.ஆர்.சந்தானம்
19) 6:31:12 ஶ்ரீவிநா
20) 6:33:17 சங்கரசுப்பிரமணியன்
21) 6:34:38 சதீஷ்பாலமுருகன்
22) 6:37:19 லதா
23) 6:41:52 லக்ஷ்மி ஷங்கர்
24) 6:44:35 கேசவன்
25) 6:46:47 சுபா ஸ்ரீநிவாசன்
26) 6:52:55 மீ.பாலு
27) 6:54:48 ரவி சுந்தரம்
28) 7:02:25 எஸ் பி சுரேஷ்
29) 7:05:41 ஆர்.நாராயணன்.
30) 7:06:55 வி சீ சந்திரமௌலி
31) 7:11:17 பானுபாலு
32) 7:20:57 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
33) 7:23:04 வி ன் கிருஷ்ணன்
34) 7:24:53 வீ.ஆர. பாலகிருஷ்ணன்
35) 7:27:34 அம்பிகா
36) 7:36:14 கு.கனகசபாபதி, மும்பை
37) 7:44:32 மு க பாரதி
38) 7:53:08 புவனா சிவராமன்
39) 8:08:41 ராஜி ஹரிஹரன்
40) 8:09:36 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
41) 8:10:40 சித்தன்
42) 8:39:57 லட்சுமி மீனாட்சி
43) 8:59:11 தேன்மொழி
44) 9:01:51 ராஜா ரங்கராஜன்
45) 9:17:48 மீ கண்ணன்
46) 9:22:54 கோவிந்தராஜன்
47) 9:30:14 மீனாக்ஷி
48) 9:45:06 ஆர். பத்மா
49) 10:16:59 ரமணி பாலகிருஷ்ணன்
50) 10:50:38 பாலா
51) 10:53:46 ருக்மணி கோபாலன்
52) 15:16:13 ஏ.டி.வேதாந்தம்
53) 15:16:37 பத்மாசனி
54) 17:39:47 ஶ்ரீதர் நாராயணன்
55) 17:54:52 பானுமதி
56) 18:19:29 தி பொ இராமநாதன்
57) 19:06:38 கல்யாணி தேசிகன்
58) 19:25:30 வானதி

**********************
Raghavan MK said…



A peek into today's riddle....👇🏽


_என்னோடு பலர் தினம் தலை, வாலில்லா சிங்கம் உண்டனர்_
(4)

நேற்றைய புதிரின் அடிச்சுவட்டிலேயே இன்றைய புதிர் வெளியானதால், புதிருக்கு விடை காண்பது மிக எளிதாயிற்று!


ரம்ஜான் நோன்பு முடித்து பலர் தலை, வாலில்லா சிங்கம் உண்டனரா?
இருக்காது!
ஏனெனனில் அந்த தலை, வாலில்லா
சிங்கம் *நாள்* என்ற கூண்டில் அடைப்பட்டு விட்டதே!

தினம்
= *நாள்*

தலை, வாலில்லா சிங்கம்
= (சி) *ங்க* (ம்)

தினம் உண்டனர்
=நாள் +ங்க
= *நாங்கள்*
=என்னோடு பலர்
🙂

நேற்று முன்னிலை! ( _நீங்கள்_ )
இன்று தன்னிலை ! ( _நாங்கள்_ )
நாளை என்னிலை?
_படர்க்கையோ_ !!😄
Raghavan MK said…


Expecting hattrick by mr.ravisubramanian tomorrow!
Goodluck!
Chittanandam said…
நேற்றைய அனுபவத்தின் பயனாக இன்று நாற்பதுக்கு மேல் விடைகள் தேறுமென எதிர்பார்த்தேன். ஐம்பதைத் தொட்டுவிட்டது. Congratulations to all the winners.
Ramarao said…
என்னுடைய திரை குறுக்கெழுத்துப் புதிர் - 20 ல் இதே "நாங்கள்" விடைக்கு கொடுத்த குறிப்பு: " நாம் தினம் அரங்கனை சுற்றுவோம், சிவனை அல்ல. "
Ramarao said…
திரை குறுக்கெழுத்துப் புதிர் - 20 Link: http://thiraikathambam.blogspot.com/2015/03/20.html
Vanchinathan said…
திரைப்படப்பெயர்கள் மட்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் புதிருக்கான சொற்களைக் கட்டமைப்பது பெரிய சவால். ராம்ராவ் ஐம்பது புதிர்களுக்கும் மேல் இவ்விதம் உருவாக்கியிருக்கிறார்.
Raghavan MK said…


இப்புதிர் இன்றைய புதிரை ஒப்பிடும் போது சிறிது கடினம்!
அரன் என்றால் சிவன் என்று அறிந்தால் விடை காண்பது எளிது.
புதிரின் வாக்கியம் அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.