Skip to main content

விடை 3220

இன்று (16/02/2018) காலை வெளியான வெடி:
வாலைப் பிடிப்பவர்கள் விட்டதை தூய வெண்ணிறப்பூ எனலாம் (3)

இதற்கான விடை: தும்பை

ஒரு காரியத்தை உரிய தருணத்தில் எளிதாகச் செய்யாமல் தாமதித்துச் சிக்கலான பிறகு செய்வதைக் குறித்த பழமொழி தும்பை விட்டு வாலைப் பிடிப்பது.
 மாட்டைக் கட்டும் கயிறு தும்புக் கயிறு. மாட்டைப் பிடிக்க வேண்டும் என்றால் கழுத்திலுள்ள அக்கயிற்றைப் பிடிக்க வேண்டும். அதைத் தவறவிட்டு மாடு ஓடியபின் மாட்டைத் துரத்தி அதன் வாலைப் பிடிப்பது  பைத்தியக் காரத்தனம்.

தும்பை என்பது ஒரே இதழ் கொண்ட பளீரென்ற வெள்ளை நிறப்பூ.
அதைப் பார்த்தால், சுஜாதா சொல்வது போல், அஜாக்கிரதையாக இருந்துவிட்டால் கவிதையெழுதிவிடுவோம்.


ஆமாம் மிகவும் அஜாக்கிரதையாகிவிட்டேன். எல்லாம் கனிச்சீராய்.
ஒரு வஞ்சிப்பா:

நீரோடிடும் வாய்க்காற்கரை
வேரோடிய பைஞ்செடிதனில்
வெண்ணிதழினை விரித்தேந்திடும்
மண்ணொளிர்ந்திடும் மாசற்றபூ

Comments

Ambika said…
This comment has been removed by the author.
Ambika said…
தும்பை விடாமல் பிடித்தவர்கள் (56):

1) 6:04:56 லக்ஷ்மி ஷங்கர்
2) 6:05:15 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
3) 6:05:25 ரா. ரவிஷங்கர்..
4) 6:05:28 வி ன் கிருஷ்ணன்
5) 6:05:35 அன்பன்
6) 6:06:07 சுபா ஸ்ரீநிவாசன்
7) 6:06:35 ரா. ரவிஷங்கர்.
8) 6:07:10 மைத்ரேயி சிவகுமார்
9) 6:07:13 கி.பாலசுப்ரமணியன்
10) 6:07:18 விஜயா ரவிஷங்கர்
11) 6:07:33 மரு. ப. சந்திரமொளலி
12) 6:07:42 சித்தன்
13) 6:09:29 ஶ்ரீவிநா
14) 6:09:48 மீனாக்ஷி கணபதி
15) 6:10:59 சாந்திநாராயணன்
16) 6:13:12 ஆர்.நாராயணன்.
17) 6:14:29 வானதி
18) 6:16:44 முத்துசுப்ரமண்யம்
19) 6:19:14 பானுமதி
20) 6:22:49 மீ பாலு
21) 6:26:54 விஜயா
22) 6:32:48 ஏ.டி.வேதாந்தம்
23) 6:33:20 பத்மாசனி
24) 6:33:25 சுந்தர் வேதாந்தம்
25) 6:34:33 ரவி சுந்தரம்
26) 6:35:43 விஜயா ரவிஷங்கர்
27) 6:40:15 நங்கநல்லூர் சித்தானந்தம்
28) 6:41:03 மு.க.இராகவன்
29) 6:47:44 கு.கனகசபாபதி, மும்பை
30) 6:58:25 சங்கரசுப்பிரமணியன்
31) 6:59:35 ரமணி பாலகிருஷ்ணன்
32) 7:03:27 Soudhamini
33) 7:04:43 மீ கண்ணன்
34) 7:08:25 ராதா தேசிகன்
35) 7:21:48 லதா
36) 7:36:40 எஸ் பி சுரேஷ்
37) 7:38:36 அம்பிகா
38) 7:38:59 எஸ்.பார்த்தசாரதி
39) 8:15:25 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
40) 8:24:06 சதீஷ்பாலமுருகன்
41) 8:31:00 கேசவன்
42) 8:34:06 ஶ்ரீதரன்
43) 8:49:45 மாலதி
44) 9:01:01 மு க பாரதி
45) 9:02:13 தேன்மொழி
46) 9:07:47 மீனாக்ஷி
47) 9:13:57 ஆர். பத்மா
48) 9:16:13 ராஜா ரங்கராஜன்
49) 9:36:50 பானுபாலு
50) 9:42:15 செந்தில் சௌரிராஜன்
51) 10:49:05 ராஜி ஹரிஹரன்
52) 11:42:48 Sமுரளி
53) 15:31:31 கே.ஆர்.சந்தானம்
54) 19:57:53 பாலா
55) 20:19:14 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
56) 20:29:08 Sandhya
************************

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்