Skip to main content

விடை 3217

இன்று (13/02/2018) வெளியான புதிர்:
கம்பி எண்ணுபவள் பத்ரியுடன் இணைவதைத் தெரிவிக்கும் அழைப்பிதழ்? (5)

இதற்கான விடை: பத்திரிகை = பத்ரி + கைதி (கம்பி எண்ணுபவள் )

பத்திரிக்கை என்று 'க்' சேர்த்து  ஆறெழுத்துச் சொல்லாக்கினால்தான்
அழைப்பிதழ், இல்லையெனில் அது தினசரி/வார/மாத இதழ் என்று பொருள் படும் என்று கி.பாலசுப்ரமணியன் எனக்குத் தனியாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். 

இப்படி ஒரு சூட்சுமம் இருப்பது எனக்குத் தெரியாது. ஒரே சொல்லை இரு விதமாக எழுதும் முறை என்றுதான் நினைத்திருந்தேன்.

இச்சமயத்தில் ஒன்றை நினைவு கூர விரும்புகிறேன். இதுபோல் கருத்து இருந்தால் மின்னஞ்சலுக்கு பதிலாக புதிர் வெளியான பக்கத்திலேயே கருத்துரையாக அளித்தால் எல்லோருக்கும் அது சேரும். அக்கருத்து வெளிவரவேண்டுமென்றால் நீங்கள் அதற்கு முன்பே ஜிமெயில் தளத்தில் நுழைந்திருக்க வேண்டும் (வேறொரு சாளரத்தில் நீங்கள் ஜிமெயிலில் நுழைந்து கொள்ளுங்கள்).

Comments

Ambika said…
This comment has been removed by the author.
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (55):

1 6:01:57 லக்ஷ்மி ஷங்கர்
2 6:02:40 எஸ்.பார்த்தசாரதி
3 6:02:45 ஶ்ரீவிநா
4 6:03:35 சாந்திநாராயணன்
5 6:03:44 சித்தன்
6 6:03:51 கேசவன்
7 6:03:59 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8 6:04:27 ரமணி பாலகிருஷ்ணன்
9 6:04:34 மைத்ரேயி சிவகுமார்
10 6:04:48 வீ.ஆர். பாகிருஷ்ணன்
11 6:05:20 வி ன் கிருஷ்ணன்
12 6:07:09 சுந்தர் வேதாந்தம்
13 6:07:24 லதா
14 6:08:29 சுபா ஸ்ரீநிவாசன்
15 6:10:17 சந்திரசேகரன்
16 6:16:33 விசீ சந்திரமௌலி
17 6:22:08 ஆர். பத்மா
18 6:23:09 கு. கனகசபாபதி, மும்பை
19 6:27:05 மரு. ப. சந்திரமௌலி
20 6:34:47 ரங்கராஜன் யமுனாச்சாரி
21 6:35:54 ராஜா ரங்கராஜன்
22 6:38:21 வானதி
23 6:40:41 ரா. ரவிஷங்கர்..
24 6:41:03 அம்பிகா
25 6:42:58 மீனாக்ஷி கணபதி
26 6:49:49 நாதன் நா தோ
27 6:57:22 அன்பன்
28 7:00:37 ராதா தேசிகன்
29 7:02:39 சங்கரசுப்பிரமணியன்
30 7:10:47 விஜயா ரவிஷங்கர்
31 7:11:07 நங்கநல்லூர் சித்தானந்தம்
32 7:16:00 இரா.செகு
33 7:18:16 ரவி சுந்தரம்
34 7:23:26 பானுபாலு
35 7:26:36 பானுமதி
36 7:34:54 ருக்மணி கோபாலன்
37 7:36:46 எஸ் பி சுரேஷ்
38 7:45:01 ஆர்.நாராயணன்.
39 7:48:35 முரளி
40 7:51:38 மீ கண்ணன்
41 7:59:30 கி.பாலசுப்ரமணியன்
42 8:04:28 Sandhya
43 8:33:28 ரவி சுப்ரமணியன்
44 8:41:20 முத்துசுப்ரமண்யம்
45 8:49:15 மாலதி
46 9:01:10 ராஜி ஹரிஹரன்
47 9:25:42 ஸௌதாமினி
48 9:27:02 மீனாக்ஷி
49 9:32:57 பாலா
50 10:33:20 சதீஷ்பாலமுருகன்
51 13:06:43 மீ பாலு
52 14:13:56 மு க பாரதி
53 14:48:34 மு.க.இராகவன்
54 17:24:24 கல்யாணி தேசிகன்
55 19:34:13 செந்தில் சௌரிராஜன்

***********************************
Muthu said…
http://dev.neechalkaran.com/p/dictionary.html#.WoMKcqinFdj
இங்கு பல அகராதிகள் தொகுக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இவை
அதிகார பூர்வமான அகராதிகள் எனத் தோன்றுகிறது (பல்கலைக் கழகங்களால் தயாரிக்கப்பட்டு/ஆதரிக்கப்பட்டு வெளிவந்தவை).
இவற்றில் பலவற்றில் பத்திரிகை தான் இருக்கிறதே தவிர பத்திரிக்கை
இல்லை. எனக்குத் தெரிந்து பத்திரிக்கை என்ற சொல் வழக்கு நான் சென்னையில் இருந்த வரை கேட்டதில்லை (1978).
Muthu said…
இன்னும் தீவிரமாகப் பார்க்கப் போனால், தூய தமிழில் “இதழ்” என்றுதான் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது; விக்கிபீடியாவில் பத்திரிக்கை, பத்திரிகை தேடினால் இதழுக்கு இழுத்துச் சென்று விடுகிறது!
Chittanandam said…
பத்திரிகை என்பது பத்ர எனும் வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது. பத்ரிகா எனில் செய்தி இதழ் என்று பொருளாகிறது. எனவே பத்திரிகை என்பதே சரியானதாக இருக்கும் என எண்ணுகிறேன். திரு.முத்து சுப்பிரமணியன் கூறுவது சரியென்றே படுகிறது.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.