Skip to main content

உதிரிவெடி 3209

இன்றைய (05/02/2018) வெடி
வாஞ்சிநாதன்
**************************
நடராஜரிடம் ஒன்றுவிட்டொன்று சிலம்பு  பரதம் ஆட்டம் (6) 

Comments

S P Suresh said…
நேற்று தான் நான் சென்றிருந்த பாட்டுக் கச்சேரியில் பாடகர் "உன் தரிசனம் கிடைக்குமோ நடராஜ தயாநிதே" என்ற பல்லவி பாடினார். அது நினைவில் ஓடிக்கொண்டிருக்கும் போதே காலையில் புதிரைப் பார்த்தால் இங்கும் நடராஜர்!
Vanchinathan said…
நாராயணர் தூணிலும், துரும்பிலும் இருக்கும்போது நடராஜர் கச்சேரியிலும், புதிரிலும் இருக்கலாமே!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.