Skip to main content

விடை 3546

சிலருக்கு இரவில் தூக்கம் வருவதற்கு சில நடக்க வேண்டும்.  கண்ணதாசன்-டிஎம்எஸ்-விஸ்வநாதன்ராமமூர்த்தி தத்துவப் பாடல்களைக் கேட்க வேண்டும். சிலருக்கு  பிபிஶ்ரீநிவாஸ். சிலருக்கு இளையராஜா. இந்தப் பாடல்களை ஒலிக்க வைத்து மஞ்சத்திற்குச் சென்றால்தான் தூக்கம் வரும்.
ஆனால் இன்றைய வெடியான
இசையோடு மஞ்சத்திலிரு ? (5)
என்பதற்கான விடை காண இதெல்லாம் உதவாது. இதை 
"இசையுடன் மஞ்சத்திலிரு" என்று மாற்றி யோசிக்கலாம். இன்னும் கொஞ்சம்
அதை மாற்றி "இசை உடன் மஞ்சத்திலிரு"  என்று யோசித்து  "இசை = உடன் மஞ்சத்திலிரு" என்று கொண்டால் "உடன்படு" என்ற விடை கிடைக்கும்.
இன்று அளிக்கப்பட்ட விடைகளின் பட்டியல் இதோ:

https://docs.google.com/spreadsheets/d/1hJEuR91U8SzpWlJQPt8ZXBzrLY-j6HbLZbR7V1v8nFA/edit?usp=sharing

Comments

உஷா said…

விடை எழுதியவர்கள் பட்டியல் பார்க்க முடியவில்லையே
M k Bharathi said…
தட்டினால்
திறக்கவில்லை
Muthu said…
(படி எடுத்து "பிரௌசரில்") கொட்டுங்கள் - திறக்கப்படும்!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.