Skip to main content

விடை 3546

சிலருக்கு இரவில் தூக்கம் வருவதற்கு சில நடக்க வேண்டும்.  கண்ணதாசன்-டிஎம்எஸ்-விஸ்வநாதன்ராமமூர்த்தி தத்துவப் பாடல்களைக் கேட்க வேண்டும். சிலருக்கு  பிபிஶ்ரீநிவாஸ். சிலருக்கு இளையராஜா. இந்தப் பாடல்களை ஒலிக்க வைத்து மஞ்சத்திற்குச் சென்றால்தான் தூக்கம் வரும்.
ஆனால் இன்றைய வெடியான
இசையோடு மஞ்சத்திலிரு ? (5)
என்பதற்கான விடை காண இதெல்லாம் உதவாது. இதை 
"இசையுடன் மஞ்சத்திலிரு" என்று மாற்றி யோசிக்கலாம். இன்னும் கொஞ்சம்
அதை மாற்றி "இசை உடன் மஞ்சத்திலிரு"  என்று யோசித்து  "இசை = உடன் மஞ்சத்திலிரு" என்று கொண்டால் "உடன்படு" என்ற விடை கிடைக்கும்.
இன்று அளிக்கப்பட்ட விடைகளின் பட்டியல் இதோ:

https://docs.google.com/spreadsheets/d/1hJEuR91U8SzpWlJQPt8ZXBzrLY-j6HbLZbR7V1v8nFA/edit?usp=sharing

Comments

உஷா said…

விடை எழுதியவர்கள் பட்டியல் பார்க்க முடியவில்லையே
M k Bharathi said…
தட்டினால்
திறக்கவில்லை
Muthu said…
(படி எடுத்து "பிரௌசரில்") கொட்டுங்கள் - திறக்கப்படும்!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...