Skip to main content

விடை 3728

இன்று காலை வெளியான  வெடி
ஜகந்நாதரிடம் தலைசீவுவது தலை சீவியிருப்பதால் மகிழ்ச்சியான பெருமை (4)
இதற்கான விடை:  பூரிப்பு = பூரி + (சீ) ப்பு
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்


Comments

அந்த ஊரின் பெயர் புரி. பூரி அன்று.
புரி என்றாலே ஊர் புனித மான ஊர் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு: தர்மபுரி - தர்மம் மிக்க புனித நகரம்

காசிபுரி, காஞ்சிபுரி என்றெல்லாம் கூறுவதுண்டு.

ஜகந்நாத் புரி - ஜகந்நாதர் வாழும் புனித நகரம்.

தமிழில் மட்டும் ஏன் பூரி என்று எழுதுகிறார்கள்? புரியவில்லை!!
Vanchinathan said…
முழுப்பெயரென்றால் அதில் மாற்றம் வந்திருக்காது. ஆனாலும் மொட்டையாக "புரி" என்று அவர்கள்
சுருக்கியதுதான் குழப்பத்தை உண்டாக்கியிருக்கும்.
தஞ்சாவூர், திருவாரூர், என்று பெயர்கள் இருக்கும் போது கடலூரை வெறுமனே "ஊர்" என்று சொல்வார்களா என்ன?

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்