Skip to main content

விடை 3728

இன்று காலை வெளியான  வெடி
ஜகந்நாதரிடம் தலைசீவுவது தலை சீவியிருப்பதால் மகிழ்ச்சியான பெருமை (4)
இதற்கான விடை:  பூரிப்பு = பூரி + (சீ) ப்பு
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்


Comments

அந்த ஊரின் பெயர் புரி. பூரி அன்று.
புரி என்றாலே ஊர் புனித மான ஊர் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு: தர்மபுரி - தர்மம் மிக்க புனித நகரம்

காசிபுரி, காஞ்சிபுரி என்றெல்லாம் கூறுவதுண்டு.

ஜகந்நாத் புரி - ஜகந்நாதர் வாழும் புனித நகரம்.

தமிழில் மட்டும் ஏன் பூரி என்று எழுதுகிறார்கள்? புரியவில்லை!!
Vanchinathan said…
முழுப்பெயரென்றால் அதில் மாற்றம் வந்திருக்காது. ஆனாலும் மொட்டையாக "புரி" என்று அவர்கள்
சுருக்கியதுதான் குழப்பத்தை உண்டாக்கியிருக்கும்.
தஞ்சாவூர், திருவாரூர், என்று பெயர்கள் இருக்கும் போது கடலூரை வெறுமனே "ஊர்" என்று சொல்வார்களா என்ன?

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.