திரிவெடி 53 (05/04/2025)
வாஞ்சிநாதன்
இன்றைய திரிவெடியில் நான்கு பழந்தமிழ் நீதிநூல்களின் பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் தனித்திருப்பது எது, மற்றவை எவ்விதத்தில் தொடர்புடையவை என்று கண்டுபிடியுங்கள்:
சிறுபஞ்சமூலம், இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி
இங்கே சொடுக்கினால் வரும் படிவத்தில் உங்கள் விடையை இடவும்.
Comments