நேற்றைய வெடி
அயோத்தியில் ஆளாதவன் தந்தையிடம் இரண்டு ஸ்வரங்களை ஒதுக்கி மூன்றாவதைக் கொண்டான் (4)
அதற்கான விடை: பரதன் = தசரதன் -த - ச - ப
த , ச , ப ---> ஸ்வரங்கள்
ராமன் காட்டிலிருந்த போது பரதன் அயோத்தியில் இல்லாமல் வேறிடத்திலிருந்து ஆட்சி செய்தான்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
நேற்றைய வெடி
அயோத்தியில் ஆளாதவன் தந்தையிடம் இரண்டு ஸ்வரங்களை ஒதுக்கி மூன்றாவதைக் கொண்டான் (4)
அதற்கான விடை: பரதன் = தசரதன் -த - ச - ப
த , ச , ப ---> ஸ்வரங்கள்
ராமன் காட்டிலிருந்த போது பரதன் அயோத்தியில் இல்லாமல் வேறிடத்திலிருந்து ஆட்சி செய்தான்.
Comments