Skip to main content

திரிவெடி 53 விடை

 நேற்றைய திரிவெடியில் பின்வரும் நான்கு நீதிநூல்களின் பெயர்கள் வெளிவந்தன:

சிறுபஞ்சமூலம், இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி 


இதில் திரிகடுகம் என்பது, சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் கலந்த மருந்தின் பெயர். அதுபோல் சிறுபஞ்சமூலம், ஏலாதி என்பவையும் பல கலவைகளாலான மருந்தின் பெயர்கள்.  இனியவை நாற்பது மட்டும் மருந்தின் பெயரில்லாது,  இப்படி இப்படிச் செய்வது இனியது என்று கூறும் நூல். 

இதற்கு அனுப்பப்பட்ட விடைப்பட்டியலை இங்கே காணலாம்.   

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.