திரிவெடி 43 (25/01/2025)
வாஞ்சிநாதன்
இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன.
இவற்றில் எது மற்றவையுடன் சேராதது என்றும், பிற நான்கு சொற்களைப் பிணைக்கும் கருத்து என்னவென்றும் கண்டுபிடிக்கவும்:
உப்பு, புளி, மிளகாய், கடுகு, பெருங்காயம்
இங்கே சொடுக்கினால் வரும் படிவத்தில் உங்கள் விடையை இடவும்.
Comments