Skip to main content

திரிவெடி 41 விடைகள்

 

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

மணிமேகலை, காலாந்தகன், கண்ணகி,  திருமலை, மந்தாகினி

கண்ணகியைத் தவிர மற்றவர்கள் பொன்னியின் செல்வன் கதையில் வரும் பாத்திரங்கள்
 

மணிமேகலை -- சம்புவரையரின் மகள், கந்தமாறனின் சகோதரி.
காலந்தகக் கண்டர் ‍‍ --  தஞ்சை நகரின் காவல் அதிகாரியான சின்ன பழுவேட்டரையர்.
திருமலை -- ஆழ்வார்க்கடியான் என்ற தீவிர வைணவ ஒற்றன்.
மந்தாகினி --- சுந்தரசோழரின் காதலி, ஊமைத்தாய், அருள்மொழியைக் காவிரியில் காப்பாற்றியவள்,

 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.