Skip to main content

விடை 4244

நேற்று வெளிவந்த வெடி:
ஆணை மணம் செய்ய பிருகன்னளை இறுதியாக வந்தாள் (4) )
அதற்கான விடை: கட்டளை = கட்ட + ளை
கட்ட = மணம் செய்ய
இறுதியாக பிருகன்னளை = ளை
ஆணை = கட்டளை
பன்னிரண்டாண்டு வனவாசத்துக்குப் பிறகு 13ஆம் ஆண்டு ஊரறியாமல் வாழ பாண்டவர்கள் திட்டமிட்டு விராடநாட்டு அரண்மனை வந்தனர். அச்சமயம், அர்ஜுனன் பிருகன்னளை என்ற பெயரில் அலியாக வாழந்தான்(ள்).
ஏன் அலியாக வாழ வேண்டும்? அதற்கு ஒரு சாபம் காரணமென்று மஹாபாரதத்தில் வழக்கம்போல் ஒரு கிளைக்கதை இருக்கிறது.
அப்படியிருக்கும்போது யாரை மணம் செய்வான் ? ஆணையா, பெண்ணையா?

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்